sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கனரா வங்கி ஊழியர்கள் கடற்கரையில் துாய்மை பணி

/

கனரா வங்கி ஊழியர்கள் கடற்கரையில் துாய்மை பணி

கனரா வங்கி ஊழியர்கள் கடற்கரையில் துாய்மை பணி

கனரா வங்கி ஊழியர்கள் கடற்கரையில் துாய்மை பணி


ADDED : அக் 03, 2024 05:43 AM

Google News

ADDED : அக் 03, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரி கனரா வங்கி மண்டலம் அலுவலகம் சார்பில், ஊழியர்கள் துாய்மை பணி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காந்திஜெயந்தி தினத்தையொட்டி, புதுச்சேரி கனரா வங்கி மண்டலம் அலுவலம் சார்பில், வங்கி ஊழியர்கள் கடற்கரை சாலையில் நேற்று துாய்மை பணி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை, மண்டல மேலாளர் சதிஷ்குமார் தலைமை தாங்கி துாய்மை பணியை துவக்கி வைத்தார்.

கோட்ட மேலாளர்கள் சுதர்சன், அரவிந்தன், விஸ்வபாரத், புதுச்சேரி வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்று , கடற்கரையில் பகுதியில் துாய்மை பணி செய்தனர். தொடர்ந்து, துாய்மை செய்வது குறித்து, பொதுமக்களிடம் துாய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us