sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காஷ்மீரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

/

காஷ்மீரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

காஷ்மீரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

காஷ்மீரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி


ADDED : ஏப் 25, 2025 04:54 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு, புதுச்சேரி மாநில பொது நல அமைப்புகள் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ராஜா தியேட்டர் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர் நேரு எம்.எல்.ஏ., மற்றும் பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள், அங்கத்தினர், இளைஞர்கள் கலந்துகொண்டு, தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us