sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இ.சி.ஆரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

/

இ.சி.ஆரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இ.சி.ஆரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இ.சி.ஆரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


ADDED : மார் 29, 2025 03:47 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இ.சி.ஆரில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

இ.சி.ஆரில் மடுவுர்பேட்டை மெயின் ரோட்டில், நேற்று மாலை 4:30 மணியவில், டாடா இன்டிகா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது கார் இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தி, பேனட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள், தண்ணீர் எடுத்து வந்து காரின் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

அதனை அடுத்து அங்கிருந்து காரை மற்றோரு கார் மூலம் கயிறு கட்டி இழுத்து சென்றனர். இச்சம்வத்தால் இ.சி.ஆரில் சிறிது நேரம் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us