sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் மீது கார் மோதல்: 2 குழந்தை உட்பட 4 பேர் காயம்

/

பைக் மீது கார் மோதல்: 2 குழந்தை உட்பட 4 பேர் காயம்

பைக் மீது கார் மோதல்: 2 குழந்தை உட்பட 4 பேர் காயம்

பைக் மீது கார் மோதல்: 2 குழந்தை உட்பட 4 பேர் காயம்


ADDED : மே 24, 2025 03:26 AM

Google News

ADDED : மே 24, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது மனைவி கவுசல்யா, 32 மற்றும் இரண்டு, மற்றும் மூன்று வயது குழந்தைகளை பைக்கில் அழைத்துக் கொண்டு நேற்று மாலை 6:45 மணிக்கு புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்தார்.

அரும்பார்த்தபுரம் மேம்பலாம் கீழே சென்று கொண்டிருந்த போது, புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு, ஜிப்மருக்கு அனுப்பினர்.

விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us