sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து கார் டிரைவர் பலி 

/

மயங்கி விழுந்து கார் டிரைவர் பலி 

மயங்கி விழுந்து கார் டிரைவர் பலி 

மயங்கி விழுந்து கார் டிரைவர் பலி 


ADDED : பிப் 02, 2025 05:10 AM

Google News

ADDED : பிப் 02, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான நவமால்காப்பேர், பள்ளித் தென்னல், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 38; டிரைவர்.

சரவணன் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த பிரதாப் என்பவரின் வீட்டில் கார் ஓட்டி வந்தார். நேற்று காலை 11:00 மணிக்கு, பணியில் இருந்த போது, திடீரென காரிலேயே சரவணன் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, பிரதாப்பை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது மனைவி அன்பரசி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us