sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

9 பேர் மீது வழக்கு

/

9 பேர் மீது வழக்கு

9 பேர் மீது வழக்கு

9 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 06, 2024 06:49 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்திரையர்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 38; இவர் குருமாம்பேட் சுபாஷ் சந்திர போஸ் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இடம் வாங்கினார்.

புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த முருகையன் உட்பட 9 பேர் சேர்ந்து இடத்தை அபகரித்துள்ளனர். அதை தட்டி கேட்ட இடத்தின் உரிமையாளர் பிரகாஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பிரகாஷ் புதுச்சேரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில், முருகையன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us