sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் முன்னெச்சரிக்கை 90 பேர் மீது வழக்கு

/

தேர்தல் முன்னெச்சரிக்கை 90 பேர் மீது வழக்கு

தேர்தல் முன்னெச்சரிக்கை 90 பேர் மீது வழக்கு

தேர்தல் முன்னெச்சரிக்கை 90 பேர் மீது வழக்கு


ADDED : மார் 20, 2024 05:18 AM

Google News

ADDED : மார் 20, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பொது இடத்தில் கலவரம் மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 107 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர்.

இரண்டு நாட்களில் மொத்தம் 90 பேர் மீது வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று உறுதிமொழி பத்திரத்தில், தங்களால் எவ்வித பிரச்னைகள் வராது என, தெரிவிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us