sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விளம்பர பலகை 3 பேர் மீது வழக்கு

/

 விளம்பர பலகை 3 பேர் மீது வழக்கு

 விளம்பர பலகை 3 பேர் மீது வழக்கு

 விளம்பர பலகை 3 பேர் மீது வழக்கு


ADDED : டிச 15, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையில் விளம்பர பலகை வைத்த வியாபாரிகள் 3 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரி - கடலுாார் சாலை மணப்பட்டு சாலை சந்திப்பு அருகே சாலையில் வைக்கப்பட்டு இருந்த காபி ஷாப், நாட்டு மருந்து கடை, பிள்ளையார்குப்பம் சந்திப்பில் டிபன் கடை விளம்பர பெயர் பலைகையை பறிமுதல் செய்தனர்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், கடைகளின் உரிமையார்களான மதிக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்29;, புதுநகரை சேர்ந்த வெங்கடேஷ் 47; காட்டுக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் 50; ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us