தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : பிப் 14, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் குமணன்,60; இவரது மனைவி சுசிலா,55; குமணனுக்கும், நல்லவாடு பகுதியை சேர்ந்த புத்துப்பட்டான் என்பவருக்கும் இடையே, சீட்டு பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்னை எழுந்து, முன் விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம், புத்துப்பட்டான் சீட்டு பணம் கேட்டு, சுசிலாவிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த அவர், சுசிலாவை தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புத்துப்பட்டான் மீது தவளக்குப்பம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us