sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

/

இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 17, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தோழியுடன் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருவடிக்குப்பம், பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அப்பர். இவரது மகள் சவுந்தர்யா, 19; நேற்று முன்தினம் தனது தோழியுடன் லாஸ்பேட்டை மெயின் ரோடு வழியாக ஸ்கூட்டியில் சென்றபோது, எதிர்திசையில் பைக்கில் வந்த மடுவுப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் ஸ்கூட்டியை மோதுவதுபோல் சென்றுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின், அங்கிருந்து சென்ற சவுந்தர்யாவை, பைக்கில் பின்தொடர்ந்து சென்ற மணிகண்டன், இ.சி.ஆர்., லதா ஸ்டீல் அருகே வழிமறித்து, திட்டி கையால் தாக்கியுள்ளார்.

சவுந்தர்யா புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us