sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு

/

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு


ADDED : அக் 23, 2025 06:33 AM

Google News

ADDED : அக் 23, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கீழ்சாத்தமங்கலம் புதுநகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, 41, என்பவர் அவரது வீட்டிற்கு சென்று, அவரிடம் ஆபாசமாக பேசினார். அதனை தட்டிக்கேட் அவரது மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us