sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெட்டிக்கடை சேதம் ஒருவர் மீது வழக்கு

/

பெட்டிக்கடை சேதம் ஒருவர் மீது வழக்கு

பெட்டிக்கடை சேதம் ஒருவர் மீது வழக்கு

பெட்டிக்கடை சேதம் ஒருவர் மீது வழக்கு


ADDED : ஜன 04, 2025 04:54 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால், நிரவி விழிதியூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரவி. இவர் அப்பகுதியில் உள்ள சாராயக்கடை அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் கடைக்கு வந்து 100 ரூபாய் கடன் கேட்டார்.

இதற்கு ரவி பணம் தர முடியாது என, கூறினார். ஆத்திரமடைந்த தினேஷ், அவரை ஆபாசமாக திட்டி, கடையில் உள்ள கடலை மிட்டாய், பிஸ்கெட் வைத்திருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்தார்.

இதுக்குறித்த புகாரின் பேரில், தினேஷ் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us