sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்களை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 

/

பெண்களை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 

பெண்களை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 

பெண்களை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு 


ADDED : பிப் 17, 2025 05:54 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்,; பெண்களை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சந்தை புதுக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி, 48. இவர் நேற்று முன்தினம் தனது தாய் ஆனந்தாயியுடன், வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கிடந்த காய்ந்த இலைகளை கூட்டி, தீ வைத்து எரித்தார்.

அங்கு குடிபோதையில் வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ரகு என்பவர், குப்பைகளை இங்கே ஏன் கொளுத்தினீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டு, இருவரையும் தாக்கினார். இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us