sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி பேனர் 2 பேர் மீது வழக்கு பதிவு

/

அனுமதியின்றி பேனர் 2 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர் 2 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர் 2 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூலை 09, 2025 08:45 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காலாப்பட்டு இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காலாப்பட்டு, இ.சி.ஆர் மெயின் ரோட்டில் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் நேற்று முன்தினம் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

ரோந்து பணியில் ஈடுபட்ட காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், பேனர் வைத்த பெரிய காலாப்பட்டை சேர்ந்த நிரஞ்சன், 28; மீது வழக்குப் பதிந்தனர்.இதேபோல், முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக காதணி விழா டிஜிட்டல் பேனர் வைத்திருந்த முத்தியால்பேட்டை, சோலை நகர், சிங்காரவேலன் வீதியை சேர்ந்த சுதர்ஷன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us