sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு

/

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 30, 2024 04:15 AM

Google News

ADDED : அக் 30, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக, இறைச்சி கடைக்காரரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

உழவர்கரையை சேர்ந்தவர் உமர், 53; இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்த கிஜியோன், வைசாக் இவர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவரை வழிமறித்து, கிஜியோன், வைசாக், ஆரோன், லிவ்யான், ஜோசப் ஆகியோர், ஓமரை தாக்கி கத்தியால் உடலில் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, கிஜியோன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us