sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தச்சு தொழிலாளி மீது வழக்கு பதிவு 

/

தச்சு தொழிலாளி மீது வழக்கு பதிவு 

தச்சு தொழிலாளி மீது வழக்கு பதிவு 

தச்சு தொழிலாளி மீது வழக்கு பதிவு 


ADDED : டிச 09, 2024 06:34 AM

Google News

ADDED : டிச 09, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தச்சு தொழிலாளி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணபதி, தச்சுதொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில், ஒரு வீட்டிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த 75 வயது மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மூதாட்டி சத்தம் போட்டதால், கணபதி அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய, கணபதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புகாரின் பேரில், கணபதி மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us