sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு

/

பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு

பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு

பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு


ADDED : பிப் 01, 2025 05:54 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யனார், 40. இவரது உறவினர் மடுவுபேட், மாரியம்மன் கோவில் வீதி குமரன், 32. என்பவருக்கு கடந்த 2021ல் 9 லட்சம் கடன் கொடுத்தார்.

கடனை அய்யனார் பலமுறை கேட்டும் தரவில்லை. குமரன் கடன் வாங்கியது குறித்து, அவரது குடும்பத்தினரிடம் அய்யனார் கூறினார். கோபமடைந்த குமரன் கடந்த 5ம் தேதி அய்யனார் வீட்டில் சென்று, அங்கிருந்த மணிபிளாண்ட் கண்ணாடி பாட்டிலால், அய்யனார் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அய்யனார் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us