sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்

/

கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்

கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்

கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்


ADDED : பிப் 20, 2025 06:29 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சானறிதழ் வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கராத்தே பயிற்சி முடித்த 8ம் வகுப்பு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கி, பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் அறிவழகி முன்னிலை வகித்தார். ஆசிரியர் லட்சுமி பிரியா வரவேற்றார். முன்னதாக பயிற்சி முடித்த மாணவிகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

கராத்தே மாஸ்டர் லக்னகுமாரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us