sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 செயின் பறிப்பு

/

 செயின் பறிப்பு

 செயின் பறிப்பு

 செயின் பறிப்பு


ADDED : பிப் 13, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. இதனையொட்டி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என, தெரிந்தும் போலீசார் போதிய பாதுகாப்பு செய்யவில்லை.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். அரியாங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us