sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செக் மோசடி வழக்கு: மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

/

செக் மோசடி வழக்கு: மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

செக் மோசடி வழக்கு: மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

செக் மோசடி வழக்கு: மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு சிறை


ADDED : மார் 07, 2024 04:20 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

காரைக்கால், திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலகுரு. இவரிடம், காரைக்காலை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசனா கடந்த 2008ம் ஆண்டு ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதன்பிறகு அசனா, கடன் தொகைக்காக ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு 'செக்'கை பாலகுருவிடம் கொடுத்தார். பாலகுரு, அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பியது.

இதுதொடர்பாக பாலகுரு கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ., அசனா மீது காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், செக் மோடி செய்த முன்னாள் எம்.எல்.ஏ., அசனாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 லட்சத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us