sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு

/

 போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு

 போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு

 போலியோ சொட்டு மருந்து முகாம் :முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : டிச 22, 2025 04:50 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டிற்கான முகாம் நேற்று நடந்தது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 74, 698 குழந்தைகளுக்கு 425 முகாம்களிலம், பஸ் நிலையம், ரயில் நிலையம் பூங்காக்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் 31 இடங்கள் என மொத்தம் 456 இடங்களில் சொட்டு மருந்து போடப்பட்டது. முகாம் காலை 7:00 முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற்றது.

திலாஸ்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், தேசிய சுகாதாரத்துறை இயக்குநர் கோவிந்தராஜன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஷமிமுனிசா பேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us