sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுலாப் பயணிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்

சுற்றுலாப் பயணிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்

சுற்றுலாப் பயணிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்


ADDED : டிச 26, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 05:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சுற்றுலா பயணிகளுடன் முதல்வர் ரங்கசாமி கலந்துரையாடினார்.

புதுச்சேரியில் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனது காரில் பயணம் செய்தார்.

தொடர்ந்து, சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று காபி அருந்தினார். அப்போது அங்கு குவிந்திருந்த சுற்றுலா பயணிகள், முதல்வருக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் அவருடன் 'செல்பி' எடுத்து கொண்டனர். இதையடுத்து போலீசாரிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us