sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவர் கைது

/

கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவர் கைது


ADDED : ஏப் 15, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலாப்பட்டில் பைக்கில் கஞ்சா கடத்திய கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்து, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, இ.சி.ஆர்., பிள்ளைச்சாவடி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அருகே காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி, வில்லியனுார் பகுதியை சேர்ந்த லோகேஷ்வரன்,22; என்பதும், தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்து வருவதும் தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து லோகேஷ்வரனை கைது செய்து, அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us