sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை

/

கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 22, 2025 08:16 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி சண்முகாபுரம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் 22, தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

திடீரென அந்த பெண் பேசாததால் மனவருத்தத்தில் இருந்த வசந்தகுமார், நேற்று காலை வீட்டின் சிமென்ட் ஷீட்டில் வேயப்பட்ட இரும்பு பைப்பில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us