sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை

/

 பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை

 பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை

 பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை


ADDED : நவ 19, 2025 08:23 AM

Google News

ADDED : நவ 19, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கவில்லை எனில், உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் எச்சரித்துள்ளார்.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொறுப்பு) நாகராஜன் செய்திக்குறிப்பு;

அரியாங்குப்பம் நகர் மற்றும் சாலைகளில் பன்றிகள் சுற்றித்திரிந்து வருகிறது. அதே போன்று, தவளக்குப்பம் தனியார் கண் மருத்துவமனை பின்புறம் உள்ள நகர் பகுதிகளில் பன்றிகள் வயல்வெளியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

சுகாதார பிரச்னை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், பன்றிகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும். இல்லை எனில், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பன்றிகளை பிடித்து, அபராதம் விதிக்கப்படும். மேலும் பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us