sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்

/

 உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்

 உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்

 உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம் இன்று செயல்படும் ஆணையர் தகவல்


ADDED : டிச 28, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர்கரை நகராட்சி வரி வசூல் மையம், இன்று (ஞாயிற்று கிழமை) செயல்படும் என, ஆணையர் சுரேஜ்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துவதற்கு ஏதுவாக 2025ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள வீட்டு வரி வசூல் மையம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.

அது சமயம், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டுவரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் பி.பி.பீ.எஸ்., மூலமாகவும், கூகுல் பே, போன் பே, மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் வீட்டு வரி, சொத்துவரியை செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us