sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1.02 லட்சம் திருட்டு

/

 மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1.02 லட்சம் திருட்டு

 மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1.02 லட்சம் திருட்டு

 மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1.02 லட்சம் திருட்டு


ADDED : டிச 28, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.02 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, நீடராஜப்பையர் வீதியை சேர்ந்தவர் நிஷாந்த், 27; இவர் மேற்கண்ட முகவரியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று காலை, 7:45 மணிக்கு கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட நிஷாந்த் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கடையின் உள்ளே சென்று கல்லாப் பெட்டியை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை காணவில்லை. புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us