sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்

/

 போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்

 போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்

 போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்


ADDED : டிச 28, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்.ஆர்.காங்., பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால் விடுத்துள்ள அறிக்கை:

என்.ஆர்.காங்., கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியில் மாநில செயலாளரான அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்னை, போலி மருந்து வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனால், அவரை பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us