sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்

/

ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்

ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்

ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மா.கம்யூ., வலியுறுத்தல்


ADDED : அக் 14, 2024 03:59 AM

Google News

ADDED : அக் 14, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர், : ரேஷன் கடைகளை திறந்து உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என, பாகூரில் நடந்த மா. கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மா. கம்யூ.,பாகூர் கொம்யூன் 24வது மாநாடு பாகூர் மேற்கு வீதியில் நடந்தது. மூத்த தலைவர் கலியபெருமாள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ் துவக்க உரையாற்றினார். கமிட்டி செயலாளர் சரவணன், உறுப்பினர் வடிவேலு வரவு செலவு அறக்கை வாசித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரராமன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாநாட்டில், புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து உணவு பொருட்கள் வழங்க வேண்டும். மது, கஞ்சா போதை இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us