sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு

/

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு


ADDED : பிப் 06, 2024 11:20 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மா.கம்யூ., அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் கூறியதாவது;

ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி. அரிசிக்கு பதில் பணம் கொடுப்பது மக்களை ஏமாற்றும் திட்டம். அரிசிக்காக வங்கியில் போடப்படும் பணம், மகளிர் சுய உதவி குழு கடனுக்கு வங்கிகள் பிடித்தம் செய்து கொள்கிறது.

கடந்த 3 பட்ஜெட்டில் ரேஷன் கடை திறந்து அரிசி, கோதுமை, சிறுதானியம் வழங்குவோம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தும் இதுவரை திறக்கவில்லை.

மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கிறது.

ஆனால் ரேஷன் கடையை திறக்க ஏன் அனுமதி பெற முடியவில்லை.

புதுச்சேரியில் ரேஷன் கடையை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தி வரும் 19 முதல் 23ம் தேதி வரை குடிமைப்பொருள் வழங்கல் துறை மூன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கும்.

புதுச்சேரி கவர்னர் மற்றும் மத்திய அரசை கண்டித்து 8ம் தேதி சுதேசி மில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என்றார்.






      Dinamalar
      Follow us