sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 27, 2024 11:17 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைநீர் தேங்கி மக்கள் அவதி


தவளக்குப்பம் ஸ்ரீ அரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மிகவும், அவதிப்பட்டு வருகின்றனர்.

மதிவாணன், தவளக்குப்பம்.

அரியாங்குப்பம் - மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மழைநீர் தேங்கி நிற்கிறது.

ரமேஷ், அரியாங்குப்பம்.

சாலையில் திரியும் மாடுகள்


தேங்காய்த்திட்டு, முல்லை வீதி மற்றும் புது நகரில், மாடுகள் சாலையில் திரிவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

அலுமேலு, தேங்காய்த்திட்டு.

தெரு விளக்கு எரியுமா?


அபிேஷகப்பாக்கம் பகுதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

முத்தமிழ், அபிேஷகப்பாக்கம்.

மின் விபத்து அபாயம்


மூலக்குளம் பசும்பொன், நகர் 2வது குறுக்கு தெருவில், உயர் மின்னழுத்த கம்பி மரகிளைகளில் உரசி செல்வதால்,விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

குமார், மூலக்குளம்






      Dinamalar
      Follow us