sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

/

 முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

 முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

 முதுநிலை கணக்கு அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : பிப் 01, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணியாற்றிய முதுநிலை கணக்கு அதிகாரி சாய்நாதனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

புதுச்சேரி அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறையில் முதுநிலை கணக்கு அதிகாரியாக சாய்நாதன் பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார்.

இவருக்கு துறை சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

விழாவில் துறை இயக்குனர் ரங்கநாதன் தலைமை தாங்கி, சாய்நாதனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

துறை கண்காணிப்பாளர்கள், பண்டக கண்காணிப்பாளர், உதவி இயக்குனர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us