sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

/

கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்


ADDED : மே 28, 2025 11:48 PM

Google News

ADDED : மே 28, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குளங்கள் அமைப்பது தொடர்பாக, கலெடர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், அமரித் சரோவர் என்ற திட்டம் கடந்த 2022ம் ஆண்டு துவக்கப்பட்டது. குளங்கள் அமைப்பது, நீர் பற்றாக்குறையை போக்குவது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் 2ம் கட்ட கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், குளங்களை தேர்ந்தெடுப்பதற்கான செயல் திட்டம் மற்றும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us