sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

/

நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 


ADDED : நவ 27, 2024 05:04 AM

Google News

ADDED : நவ 27, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில் 51ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தை முன்னாள் நீதிபதி மோகன் தாஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தென் பாரத அமைப்பு செயலாளர் சுந்தர்ஜி முன்னிலை வகித்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் 167 பொறுப்பாளர்கள் மங்கல இசை மற்றும் சிவ வாத்தியத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கீர்த்தி மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு தமிழ்நாடு தலைவர் வெங்கட்ராமன் வரவேற்றார்.

சபாநாயகர் செல்வம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., மற்றும் புகழ் முருகன், தென்பாரத அமைப்புச் செயலாளர் சுந்தர்ஜி வாழ்த்தி பேசினர்.

புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் நோக்கவுரை ஆற்றினார்.

வட தமிழ்நாடு மாநில செயலாளர் பசுபதி தீர்மானங்களை வசித்தார். அன்பரசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us