sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கைவினை கலைஞர்கள் கவர்னருக்கு நன்றி

/

 கைவினை கலைஞர்கள் கவர்னருக்கு நன்றி

 கைவினை கலைஞர்கள் கவர்னருக்கு நன்றி

 கைவினை கலைஞர்கள் கவர்னருக்கு நன்றி


ADDED : டிச 06, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கைவினை கலைஞர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான விருதுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை, மூத்த கைவினை கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதையொட்டி, பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி தலைமையில், தேசிய விருதாளர்கள் சேகர், மோகன் தாஸ் உள்ளிட்ட கைவினை கலைஞர்கள், மக்கள் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து பேசினர். மாநில அளவிலான விருது வழங்க உத்தரவிட்டதற்காக கவர்னருக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us