sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிரிக்கெட் போட்டி ஏலம் 200 வீரர்கள் பங்கேற்பு

/

கிரிக்கெட் போட்டி ஏலம் 200 வீரர்கள் பங்கேற்பு

கிரிக்கெட் போட்டி ஏலம் 200 வீரர்கள் பங்கேற்பு

கிரிக்கெட் போட்டி ஏலம் 200 வீரர்கள் பங்கேற்பு


ADDED : டிச 04, 2024 05:23 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜனவரியில் நடக்க உள்ள, டி-10 கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் நடந்தது.

புதுச்சேரி கிராமப்புற வளர்ச்சி கிரிக்கெட் சங்கம் சார்பில், சூப்பர் பிளாஷ் சீரியஸ் 'டி10 -2025' கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் சமீபத்தில் பிள்ளையார் குப்பம், தனியார் ஓட்டலில் நடந்தது.

இதில் மொத்தம், 10 அணிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில், 200க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஏலத்தில், டிராவிட் வாரியர்ஸ் அணியினர், ரூ.94 ஆயிரத்திற்கு அதிகபட்சமாக ஏலம் எடுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

இந்த கிரிக்கெட் போட்டி வரும், ஜன.,12ம் தேதி துவங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us