sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

/

புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு


ADDED : ஆக 19, 2025 07:49 AM

Google News

ADDED : ஆக 19, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் புதுச்சேரி-காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் நேற்று மாலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் கோபால்பூரின் அருகே 40 கி.மீ தொலைவிலும், ஆந்திரபிரதேசம் கலிங்கப்பட்டினத்திற்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இன்று அதி காலை வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேசம் வழியாக கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே கடக்கும். இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us