sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பயிர்கள் சேதம்; அமைச்சர் ஆய்வு

/

பயிர்கள் சேதம்; அமைச்சர் ஆய்வு

பயிர்கள் சேதம்; அமைச்சர் ஆய்வு

பயிர்கள் சேதம்; அமைச்சர் ஆய்வு


ADDED : ஜன 09, 2024 07:17 AM

Google News

ADDED : ஜன 09, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் தேனீஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. மேலும், மணிலா, காராமணி, உளுந்து பயிர்களும் மழை நீர் தேங்கி சேதமடைந்துள்ளன.

கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, பாகூர், வில்லியனுார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என, விவசாயிகளிடம் அவர், உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us