sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாஜி ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல்

/

 மாஜி ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல்

 மாஜி ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல்

 மாஜி ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல்


ADDED : ஜன 13, 2026 06:35 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: நிலத்தில் பயிர் செய்ய சென்ற, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம், 86; பிரெஞ்சு ராணுவத்தில், அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் டி.என்.பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பயிரிட சென்றார்.

அப்போது, அதேபகுதியை சேர்ந்த ஆதிகேசவன், நிலத்தை பயிர் செய்ய குத்தகைக்கு தனக்கு தரவில்லை. அதனால், நிலத்தில் பயிரிடவிடமாட்டேன் என பரமசிவத்தை ஆபாசமாக திட்டி, நிலத்தில் வேலை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆதிகேசவனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us