sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதியவர் இறப்பு போலீஸ் விசாரணை

/

 முதியவர் இறப்பு போலீஸ் விசாரணை

 முதியவர் இறப்பு போலீஸ் விசாரணை

 முதியவர் இறப்பு போலீஸ் விசாரணை


ADDED : ஜன 13, 2026 06:35 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75, இவரது கணவர், மகன் இறந்த நிலையில், மயிலாடுதுறையை சேர்ந்த பாவாடைசாமி, 76, என்பவருடன், பூரணாங்குப்பம் கோவிலில் தங்கி, இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பூரணாங்குப்பம், பஸ் ஸ்டாப்பில் படுத்திருந்த பாவாடைசாமி நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us