sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்


ADDED : ஜன 17, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2024 12:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் கூலித்தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செம்படப்பேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 42; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நெட்டப்பாக்கம் சென்றார். அப்போது கரியமாணிக்கம் பான்லேட் அருகில் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வந்த நெட்டப்பாக்கம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சக்திவேல், 41; போலீஸ் வீதியைச் சேர்ந்த கார்த்தி, 39; ஆகியோர் சென்ற பைக் ஆறுமுகம் பைக்கை உரசியுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஆறுமுகத்தை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us