sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சபரிமலை கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பேரிடர் ஆணையத்திற்கு புதுச்சேரி பா.ஜ., மனு

/

 சபரிமலை கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பேரிடர் ஆணையத்திற்கு புதுச்சேரி பா.ஜ., மனு

 சபரிமலை கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பேரிடர் ஆணையத்திற்கு புதுச்சேரி பா.ஜ., மனு

 சபரிமலை கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பேரிடர் ஆணையத்திற்கு புதுச்சேரி பா.ஜ., மனு


ADDED : நவ 20, 2025 06:03 AM

Google News

ADDED : நவ 20, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சபரிமலை கூட்ட நெரிசலில் பக்தர் இறந்த சம்பவத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.

பா.ஜ., மாநில சிறப்பு அழை ப்பாளர் வீரராகவன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சேர்மனுக்கு அனுப்பியுள்ள மனு: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்து நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் கேரளா அரசு செய்யவில்லை. அப்பச்சி மேட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கோழிக்கோடு, எடக்குளத்தை சேர்ந்த சதி, 59, என்ற பெண், மயங்கி விழுந்து இறந்தார். இப்பிரச்னை குறித்து, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், விசாரித்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us