sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்தவர் கண்கள் தானம்

/

இறந்தவர் கண்கள் தானம்

இறந்தவர் கண்கள் தானம்

இறந்தவர் கண்கள் தானம்


ADDED : மார் 29, 2025 03:51 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இறந்த முதியவர் கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி, லாஸ்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி, 70. இவர் நேற்று மதியம் 1:00 மணி அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதையடுத்து, அவரது மனைவி செல்வி, மகன்கள் மோகன், ஜெகநாதன், மகள் புவனேஸ்வரி அருண்பிரசாத் மற்றும் குடும்பத்தினர் ராமசாமியின் கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.

அதன்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அபூர்வா தலைமையிலான குழுவினர் இறந்தவரின் கருவிழிகளை தானமாக பெற்றனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் , கருவிழிகளை தானம் செய்த குடும்பத்தினர், ஏற்பாடு செய்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், ஆயுட்கல உறுப்பினர் கந்தசாமி, ஆறுமுகம், சுகாதார உதவியாளர் ஜவஹர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us