sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

/

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்

உழவர்கரை தொகுதியில் அறுசுவை உணவு வழங்கல்


ADDED : மே 31, 2025 05:18 AM

Google News

ADDED : மே 31, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி, தியாகு பிள்ளை நகரில் புதிய விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி அறுசுவை உணவு வழங்கினார்.

உழவர்கரை தொகுதிக் குட்பட்ட தியாகு பிள்ளை நகர் மற்றும் வயல்வெளி நகரில் வசிக்கும் கிறிஸ்துவ மக்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன் கலந்து கொண்டு, ஆலய திருச்சபை பக்தர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்டோருக்கு சொந்த செலவில் அறுசுவை அசைவ உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சபை நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொது மக்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us