sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு

/

தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு

தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு

தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு


ADDED : ஜன 20, 2024 06:03 AM

Google News

ADDED : ஜன 20, 2024 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : மது வாங்கும் போது தவறி விழுந்து காயமடைந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மடுகரை அடுத்த கோலியனுார் கூட்ரோடு, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 45; ஊனமுற்றவர். இவர் நேற்று முன்தினம் மாலை மடுகரையில் உள்ள தனியார் பாரில் மது வாங்க சென்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us