sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேரிடர் குழுக்கள் தயார் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா தகவல்

/

பேரிடர் குழுக்கள் தயார் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா தகவல்

பேரிடர் குழுக்கள் தயார் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா தகவல்

பேரிடர் குழுக்கள் தயார் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா தகவல்


ADDED : நவ 29, 2024 04:03 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய கடலோர காவல் படை வீரர்கள் அடங்கிய பேரிடர் குழு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும்30ம் தேதி புதுச்சேரி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான வானிலை சூழல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் செல்பி மோகத்தில் கடற்கரை செல்வதை தவிர்க்க வேண்டும். பலத்த காற்றுடன் கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால் இந்திய கடலோர காவல்படை போதுமான கடலோர காவல்படை வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.






      Dinamalar
      Follow us