sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுவாமி வீதியுலாவில் தகராறு

/

சுவாமி வீதியுலாவில் தகராறு

சுவாமி வீதியுலாவில் தகராறு

சுவாமி வீதியுலாவில் தகராறு


ADDED : ஆக 08, 2025 09:44 PM

Google News

ADDED : ஆக 08, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்; கிருமாம்பாக்கம் அருகே சுவாமி வீதியுலாவில் ரகளை செய்து, பொது மக்களை தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை கிராமத்தில், கடந்த 1ம் தேதி இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி வீதியுலா நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விஸ்வநாதன் வீதியுலாவில் பங்கேற்றவர்களிடம் தகராறு செய்தார்.

தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 47; மற்றும் ஆனந்த செழியன், 35; ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

யுவராஜ் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் என்கிற விஸ்வநாதன் மீது, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us