sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூர் தொகுதி பயனாளிகளுக்கு போர்வை, காலணி வழங்கல்

/

பாகூர் தொகுதி பயனாளிகளுக்கு போர்வை, காலணி வழங்கல்

பாகூர் தொகுதி பயனாளிகளுக்கு போர்வை, காலணி வழங்கல்

பாகூர் தொகுதி பயனாளிகளுக்கு போர்வை, காலணி வழங்கல்


ADDED : ஜூன் 01, 2025 04:12 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் தொகுதியை சேர்ந்த முதியோர்களுக்கு, இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் உதவி தொகை பெறும் முதியோர்களுக்கு இலவசமாக போர்வை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பாகூர் தொகுதியை சேர்ந்த முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி பாகூர் மாரியம்மன் நகர், பழைய காமராஜர் நகர், கிழக்கு வீதி, பாகூர் நகரம், வடக்கு வீதி உள்ளிட்ட 11 அங்கன்வாடி மையங்களில் நடந்தது.

இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us