sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்

/

 மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்

 மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்

 மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்


ADDED : டிச 01, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட் பாக்கெட்களை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் வழங்கினார்.

டிட்வா புயலால் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, மழையால் பாதிக்கப்பட்ட சின்னபொய்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பிரட் பாக்கெட்கள் தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் வழங்கினார். தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

இதில், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் சசிகுமார், துணை செயலாளர் முருகன், மாநில அணிகளின் ரெமி எட்வின், தாமரைக் கண்ணன், அஜிபாஷா, சேட்டு, கிளை செயலாளர்கள் சாலமன், அகிலன், பிரகாஷ், ராஜா, தொகுதி இளைஞரணி விக்கி, ஜெய், மாணவரணி தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் வேலு, கந்தசாமி, கணேசன், சீனு, நெப்போலியன், சதிஷ், ராஜவேல், ராஜா, சைபுதீன், ஸ்டீபன், மதன், மகேஷ், பாரத் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us