sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணி நியமன தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

/

பணி நியமன தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

பணி நியமன தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்

பணி நியமன தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்


ADDED : அக் 12, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 12, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பணி நியமனம் தொடர்பான தகவல்களை பரப்பும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியில், தற்போது எந்தவொரு பதவிக்கும் பணி நியமணம் செய்ய ஆட்களை தேர்வு செய்யவில்லை. வங்கியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வளைதளங்களில் மூலம் புதிய ஆட்களை தேர்வு செய்வதாக கூறி சிலர், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் மொபைல் போன் அழைப்பு மற்றும் போலியான இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, பணி நியமனம் தொடர்பாக வரும் தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு, அதியில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us